Sunday, August 15, 2010

இந்திரையோ இவள் சுந்தரியோ..

தெய்வ ரம்பையோ ஊர்வசியோ..


இதை திரைப் பாடலாய் கேட்டிருக்கிறேன்

குற்றால குறவஞ்சியில் படித்திருக்கேன்.


அர்த்தம் புரிந்து

உணர்ந்தது

உன்னைப்  பார்த்த நாளில்...



இப்போது

குற்றால குறவஞ்சி படித்தாலே

வசந்த வல்லிக்கு பதிலாய்

உன்னை எண்ணி கொள்கிறேன்.

No comments: