Saturday, July 31, 2010

நிலா... கனவு...
முத்தம்...
தென்றல்... காதல் ...
இது இல்லாமல்
கவிதை எழுதவே முடியாதா?

யோசித்துப் பார்த்தேன்...



இருந்து விட்டு போகட்டுமே
இவை.. 

சஹஸ்ரநாமம் போல
உன்னுடைய பெயர்களில் சில.



வேலன்

No comments: