Wednesday, July 7, 2010

முடியா கவிதை

இங்கு தான் இருக்கிறேன்
என் இதயம் மட்டும்
ஏதோ ஓர் ஏகாந்த வெளியில்...



உன்னோடு தான் என்று
சொன்னால் தான்
இந்த கவிதை முடியுமா.

No comments: