Wednesday, July 7, 2010

உன்னை சார்ந்த காதல்

தோல்வியில் தான்
கவிதை வருமென்றால்
எனக்கு கவிதையே வேண்டாம்.

இப்போதும் கூட பாரேன்
எனக்கு காதல் வேண்டாமென
சொல்ல முடியவில்லை.

ஏனெனில்
காதல் உன் சார்ந்த
விஷயமாகி போனது.

வேலன்

No comments: