Wednesday, July 7, 2010

ஒற்றைக்கால் தவம்

எதையும் பொறுமையாய்
செய்ததில்லை.
பள்ளி நாட்களிலும்...
வேலைக்கு செல்லும்போதும்...
ஆனால்
நீ கடந்துபோகும் நொடிக்கு
இருமணி நேரம்
ஒற்றைக்கால் தவம் இருக்கிறேன்.

வேலன்.

No comments: