முத்தமிட்ட ஈரம் காயுமுன்
ரத்தக் குழல்
கருக வைத்தது
உன் காதலாய் தான்
இருக்கும்.
Wednesday, July 7, 2010
தமிழ் கற்றுக் கொள்கிறேன்
தமிழ் கற்று கொள்கிறேன்...
அரைகுறையாய்
அது ஒன்று தான் தெரியும்.
அதை வைத்தாவது
உன்னைக் கவர முடியுமா
என்றொரு
நப்பாசை.
வேலன்
அரைகுறையாய்
அது ஒன்று தான் தெரியும்.
அதை வைத்தாவது
உன்னைக் கவர முடியுமா
என்றொரு
நப்பாசை.
வேலன்
முடியா கவிதை
இங்கு தான் இருக்கிறேன்
என் இதயம் மட்டும்
ஏதோ ஓர் ஏகாந்த வெளியில்...
உன்னோடு தான் என்று
சொன்னால் தான்
இந்த கவிதை முடியுமா.
என் இதயம் மட்டும்
ஏதோ ஓர் ஏகாந்த வெளியில்...
உன்னோடு தான் என்று
சொன்னால் தான்
இந்த கவிதை முடியுமா.
ஒற்றைக்கால் தவம்
எதையும் பொறுமையாய்
செய்ததில்லை.
பள்ளி நாட்களிலும்...
வேலைக்கு செல்லும்போதும்...
ஆனால்
நீ கடந்துபோகும் நொடிக்கு
இருமணி நேரம்
ஒற்றைக்கால் தவம் இருக்கிறேன்.
வேலன்.
செய்ததில்லை.
பள்ளி நாட்களிலும்...
வேலைக்கு செல்லும்போதும்...
ஆனால்
நீ கடந்துபோகும் நொடிக்கு
இருமணி நேரம்
ஒற்றைக்கால் தவம் இருக்கிறேன்.
வேலன்.
Subscribe to:
Posts (Atom)